சுகம் சித்த மருத்துவ மையம்

சுகம் சித்த மருத்துவ மையம்
10/683, P.T.C complex,
சுரண்டை ரோடு
பாவூர்சத்திரம்-627808 ,
TIRUNELVELI DT, TAMILNADU
9488472592

Monday 7 December 2015

காம சூத்ரா உடலுறவு முறைகள்....Positions ..

காம சூத்ரா உடலுறவு முறைகள்....Positions ..


கலவிநிலை - 1

பெண் கட்டிலின் முனையிலோ அல்லது நாற்காலி அல்லது ஷோஃபாவின் முனையிலோ அமர்ந்து கால்கள் விரித்திருக்க ஆண் அவள்முன் மண்டியிட்டு அமர்ந்து இரண்டு பேரின் கலவி உறுப்புகள் நேர்முகமாகப் பார்த்திருக்க இருவரும் கலந்து காமுறும் கலவி நிலை. மிகுந்த இன்பம் தரக்கூடியது.

கலவி நிலை - 2

பெண் குனிந்தவாக்கிலும் ஆண் அவள்பின்னால் நின்றவாக்கிலும் அமைந்து அவளின் இடுப்பினைப் பிடித்தவாறு பின்பக்கமாக இருந்து கலவிசுகம் பெறுவது. இந்நிலையில் மிகுந்த சுகம் கிடைப்பதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது, அதிக உடல் சிரமம் இல்லாதிருப்பது இதில் சிறப்பு. மேலும் பெண்ணுறுப்பின் துவாரம் சற்று பெரிதாகி இருப்பின் நேரடியாக இணையும் போது கிடைக்கின்ற இடைவெளி இந்த நிலையில் அகன்று புதிதாக சுகம் பெறுவது போல் இறுக்கமான சுகம் கிடைப்பது இதில் சிறப்பானதாகும்.

கலவி நிலை - 3

ஆண் தரையில் அல்லது கடினமான பரப்பில் அமர்ந்துகொண்டு பெண்ணினை தனது மடியில் தனது முகம் நோக்கியவண்ணம் அமரவைத்து அவளையும் இறுக்கி அணைத்தவாறு தனது கால்களுடன் கைகளை பிணைத்திருக்க பெண்ணோ அவனது தோள்களைப் பிடித்து பெண்ணுறுப்பிற்குள் ஆணுருப்பை நுழைத்து மெல்ல மெல்ல மேலும் கீழுமாக அசைவதன் மூலம் அடங்காக இன்பசுகம் பெறலாம். விரைவாக விந்து வெளியேறும் ஆண்களுக்கு இந்த நிலை வரப்பிரசாதம் ஆகும். சாதாரண நேரத்தை விட கண்டிப்பாக இரு மடங்கு நேரத்திற்கு விந்து வெளியேறாமல் சுகம் அனுபவிக்கலாம்.

கலவி நிலை - 4

இந்த கலவி நிலையில் ஆண் கட்டிலில் மல்லாந்து வசதியாகப் படுத்தபின் அவனுக்கு முதுகுப்பக்கம் காட்டியபடி பெண் அவன்மேல் அமர்ந்து யோனியை அவனது உறுப்பினுள் பொருத்தி வசதியாக அமர்ந்துகொண்டு முன்னும் பின்னும் மேலும் கீழும் மாறி மாறி அசைந்து இன்பம் அனுபவித்தல். இதில் பெண்களுக்கு மிக வசதியாக தனது விருப்பப்படி எத்தனை நேரம் வேண்டுமானாலும் சுகம் பெறலாம். ஆண்களுக்கும் விந்து விரைவில் வெளியேறாமல் நீண்ட நேரம் கலவிசுகம் காணலாம்.

கலவி நிலை - 5

முன் சொன்ன கலவிநிலையில் இருந்து சற்றும் மாறாமல் பெண் சற்றே சரிந்து ஆணின் தோள்களில் சாய்ந்திருக்க தன்பக்கம் சாய்ந்திருக்கும் நிலையில் பெண்ணின் முலைகள் இன்னும் கைக்கு வாட்டமாய் கிடைப்பதால் அவைகளைப் பிசைந்துகொண்டும் தடவிக்கொண்டும் அவளுக்கு இன்னும் சுகம் ஏற்படுத்தியவண்ணம் பெண்ணின் இயக்கத்தில் இருவருமே கலவிசுகம் அதிகம் அனுபவிக்கும் இந்த கலவிநிலை முந்தையதை விட மேம்பட்டதாகும்.

கலவிநிலை - 6

ஒரு மோடாவில் அல்லது ஸ்டூலில் ஆண் அமர்ந்திருக்க அவனுக்கு மேல் அவனது உறுப்பினைத் தன் பெண்ணுறுப்பில் நுழைத்தபடி அமர்ந்து இன்பம் சுகிப்பது, இந்த நிலை சிறிது கடினமென்றாலும் மிக மிக நெருக்கமான நிலையில் இருவரது உறுப்புகளும் உராய்ந்து அதீத இன்பம் அளிக்கவல்லதாகும்.

கலவி நிலை - 7

கலவிநிலை - 6 இல் சொன்ன அதே நிலையில் அமர்ந்து ஆனால் பெண் வெளிப்பக்கம் பார்த்தவாறு அமர்ந்து அவளது பின்புறவழியாக ஆண் நுழைதல். இதில் பெண்ணின் முலைகள் கையாளப்படக்கூடிய வசதி இருப்பதால் பெண்களின் இன்பம் இரட்டிப்பாகலாம். மேலும் பெண்ணுறுப்பின் வழியாக மட்டுமன்றி ஆசனவாய்யில் ஆணுறுப்பை நுழைத்தும் இன்பம் அனுபவிக்கும் வசதி கிடைக்கின்றது.

கலவி நிலை - 8

இந்த நிலையை ஜெல்லி மீன் நிலை என்றும் கூறுவார்கள். இந்நிலையில் ஆண் சம்மணமிட்டு அமர்ந்திருக்க அவனது விறைத்த ஆணுறுப்பின் மேல் தனது யோனியைப் பொருத்திய வண்ணம் அவனை அணைத்த வாறு அவன் மடிமேல் அமர்ந்து கால்களால் பின்னிப்பிணைந்துகொண்டு நெருங்கிய நிலையில் மெல்ல ஏறி இறங்கிச் சுகம் அனுபவிக்கலாம். நேரடியாக அணைத்துக் கொள்வதால் உடல்கள் தழுவிய அதீத இன்பமும் அனுபவிக்கலாம். மிக சுகமான கலவி நிலை இது.

கலவி நிலை - 9

மிகவும் பலசாலியான ஆண்கள் மட்டுமே இந்த நிலையை உணர்ந்து அனுபவிக்க இயலும் என்பதால் அனைவருக்கும் இந்த நிலை பொருந்தாது. இந்த நிலையில் ஆண் மிக வாட்டமாக நின்று கொண்டு பெண்ணை உயர்த்தி தனது இடுப்பைச் சுற்றி அவளது கால்களைச் சுற்றிவளைத்துக்கொண்டு அவளது பின்பாகத்தைப் பிடித்து உயர்த்திய நிலையில் இருவரும் நேரடியாக சுகம் அனுபவிப்பது. பருமனான பெண்களிடம் இதைப் பரீட்சித்தல் ஆபத்தானது.

கலவி நிலை - 10

ஆண் தனது கைகளைப் பின்புறம் ஊன்றி மல்லாந்து சாய்ந்திருக்க அவன்மேல் அமர்ந்து பெண்ணும் பின்னால் தனது கைகளில் ஊன்றிச் சாய்ந்திருக்க இருவரது உறுப்புகளும் பொருந்தி இருக்க இருவருமே முன்னும் பின்னுமாக அசைந்து இன்பம் அனுபவிப்பது. நேரடியாக உறுப்புகள் இணைந்து உராய்வதால் இந்த நிலையிலும் இன்பம் அதீதம் என்றே கருதப்படுகிறது.
காம சூத்ரா உடலுறவு முறைகள் Positions - பகுதி 2

கலவி நிலை - 11

இந்த நிலையில் ஆண் மல்லாந்து படுத்திருக்க பெண் அவன்மேல் அமர்ந்து கால்களை மடக்கியபடி இருவரது உறுப்புகளும் பொருந்தி உராய பெண் தனது விருப்பத்திற்கேற்ப சுகம் அனுபவித்தல். கேரளாவில் பிரசித்தமான முறை என்றாலும் இன்று உலக அளவில் இந்த முறை எல்லோராலும் பின்பற்றப்படுகிறது.

கலவி நிலை - 12

யானை புணர்தலைப் போல அமைந்திருக்கும் இக்கலவி நிலையில் பெண் மண்டியிட்டு முன்புறம் பார்த்தபடி இருக்க ஆண் பின்னாலிருந்து அவளை அணைத்தபடி அவளை ஒட்டியே கவிழ்ந்து அணைத்தபடி பின்பக்கம் வழியாக புணர்தல். இதிலும் பின்பக்கப் புணர்தல் அமைதலாம் இரு வழிகளிலும் கலவி செய்யலாம். அணைந்த வாட்டில் பெண்ணின் முலைகளைக் கையாளவும் முடிவதால் இன்பம் இரட்டிப்பாகும் என்பதி ஐயம் இல்லை.

கலவி நிலை - 13

இந்த நிலையில் ஆண் கால்களை அகட்டியபடி உட்கார்ந்துகொண்டு பெண்ணை தன் எதிர்ப்பக்கமாக முகம் நோக்கி தன்னுடன் நெருக்கி இருந்துகொண்டு குத்துக்கால் போட்டபடி நேரடியாகப் புணரலாம். இதிலும் முலைகள் மற்றும் வயிற்றுப்பகுதிகளைத் தடவிக்கொண்டும் பிசைந்துகொண்டும் கலவி செய்யலாம் என்பதால் இதுவும் மிகமிக அருமையான கலவி நிலையாகும்.

கலவி நிலை - 14

இந்த நிலையை வளைவு நிலை என்றும் சொல்லுவார்கள். இதில் ஆண் மண்டியிட்டு அமர்ந்து முன்னோக்கி குனிந்தநிலையில் பெண்ணை எதிரே மல்லாந்து படுக்கவைத்து அவளது இடுப்பைப் பிடித்துக்கொண்டு மெல்ல உயர்த்தி நேரடியாக காமம் செய்வதாகும். பெண் வாட்டத்திற்காக பின் சரிந்து கைகளை முட்டுக்கொடுத்து இடுப்பை உயர்த்திக் காட்ட வேண்டும். மிக நெருங்கிய காமச் செயலாக இந்த நிலை அமைகிறது.

கலவி நிலை - 15

உலகம் முழுக்க பயன்படுத்தும் பொதுவான கலவி நிலை இந்த முகம் நோக்கிய சுகம் கலவி நிலையாகும். மிகவும் பொதுவானதாக இருந்தாலும் இதில் ஒருவரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டும் சிற்றின்பப்பேச்சுகளில் ஈடுபட்டுக்கொண்டும் சுகமாக கலவி செய்யும் அருமையான கலவி நிலையாகும்.

கலவி நிலை - 16

இதுவும் முந்தைய நிலை போன்ற பொதுவான முறை என்றாலும் இதில் ஆணின் மேல் பெண் படுத்து சுகம் அனுபவிக்கிறார்கள். முன் சொன்ன அதே சுகங்கள் இதிலும் இருந்தாலும் பெண்ணுக்கு அதிக வலி தராமல் பெண்ணின் ஆளுமைக் கேற்ப சுகம் அனுபவிக்கவிடுதலால் இந்த முறை சென்ற முறையை விட மிகவும் சிறந்தது என்பது எனது கருத்து.

கலவி நிலை - 17

மிக மிக ஆழமான உட்புகுதல் இந்த நிலையில் அமைகிறது. இந்த நிலையில் பெண் மல்லாந்து படுத்து கால்களை முன்பக்கம் நீட்டி உயர்த்தி ஆணின் தோள்மேல் சாய்த்துக் கொள்கிறாள். ஆணோ அவளது மேல் நெருங்கிப் படுத்து கைகளால் தனது பாரத்தை ஊன்றிக்கொண்டு நேரடியாக பெண் உறுப்பில் மிக ஆழமாக உட்புகுந்து சுகத்தை அனுபவிக்கிறான். மிக மிக நெருக்கமான உடல் உறவுச் சுகம் இதில் கிடைக்கிறது என்பது நானும் உணர்ந்த அனுபவம் ஆகும்.

கலவி நிலை - 18

ஆக்கிரமிப்பு நிலை என்றும் கூறப்படும் இக்கலவி நிலையில் பெண் மல்லாந்து படுத்திருக்க அவள் முன் நெருங்கிய நிலையில் ஆண் அமர்ந்து கால்களை அகட்டி அவளது பெண் உறுப்பின் நேரடியாக தனது உறுப்பினைச் செலுத்தி அமர்ந்த நிலையிலேயே இயங்குவதாகும். இந்த நிலையில் பெண் வசதியாக படுத்திருப்பதால் எந்தவித உடல் வலிகளும் இல்லாமல் ஆணின் முழு வீச்சையும் வேகத்தையும் அனுபவிக்கலாம். பெண்களுக்கு மிகவும் சுகம் தரும் நிலை இது.

கலவி நிலை - 19

பெண் மல்லாந்தும் ஆண் கவிழ்ந்தும் எதிர்ப்புறமாகப் படுத்து கலவி செய்தல். இதில் சற்று சிரமம் இருக்கக்கூடும். நான் இதை பயன்படுத்தியதில்லை என்பதால் இதனை முயற்சி செய்தவர்கள் கருத்தைக் கூறலாம்.

கலவி நிலை - 20

இது ஓர் ஓய்வு நிலைக் கலவி நிலை ஆகும். பெண் பக்கவாட்டில் படுத்திருக்க ஆண் அவளது பின்பக்கம் படுத்து பின்புறம் வழியாக கலவி செய்தல். இதில் இருவருக்குமே எந்த வித உடல் சிரமங்களும் இல்லாமல் ஓய்வாக இன்பம் அனுபவிக்கலாம். பெரும்பாலும் நான் அனுவத்து அறிந்த நிலைதான் இது. மிகவும் சுகமான நிலை என்றும் கூறலாம்.

உறவுமுறை நிலைகள் Positions பகுதி 3

கலவி நிலை - 21

கிட்டத்தட்ட முந்தைய நிலை போன்றது என்றாலும் இதில் சற்று உடல் சிரமம் இருக்கக்கூடும். பெண் ஆணின் பக்கம் முகம் திருப்பி முத்தமிட்டுக் கொண்டே சுகம் அனுபவிக்கலாம்.

கலவி நிலை - 22

பின்னிப்பிணைந்து இன்பம் சுவைக்கும் இந்த கலவிநிலையும் கிட்டத்தட்ட முந்தைய நிலை போன்றது தான். பக்காவாட்டில் இருவருமே கால்களைப் பின்னிப் பிணைந்துகொண்டு இன்பம் அனுபவிப்பதால் இதும் சுகம் தரும் கலை தான்.

கலவி நிலை - 23

இந்த நிலையில் பெண் கட்டிலின் முனையில் முன்பகுதி உடலைச் சரித்து கைகளின் பலத்தால் இருக்க அவளைத் தூக்கி பின்பக்கம் மூலம் பின்னாலிருந்து நின்றுகொண்டே ஆண் இயங்குவது. வண்டி ஓட்டுதலைப் போன்ற தொரு நிலை. பெண்ணின் கால்களை நன்கு அகட்டி இடையில் நெருக்கமாய் நின்று ஆண் இயங்குவதால் ஆணின் முழு வலிமையிலான செய்கைகளைப் பெண் மிக நன்றாக அனுபவிக்க இயலும். சிறந்த நிலை தான் என்றாலும் உடல் வலி சில நேரம் ஏற்படுத்தும் நிலை இது.

கலவி நிலை - 24

இந்த கலவிநிலையைத் திருகு நிலை என்றும் கூறலாம். கட்டிலின் முன் பகுதியில் பெண் மல்லாந்து படுத்து கால்களை முன்பக்கமாக மடக்கி இருக்கும் நிலையில் ஆண் நின்றுகொண்டு நேரடியாக உடலுறவு செய்யும் இந்த நிலையில் பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பு முழுவதுமாக நுழைந்து இயங்கும் வாய்ப்பும் நெருக்கமும் இருப்பதால் இருவருக்குமே அதிகமான இன்பம் கிடைக்கும்.

கலவி நிலை - 25

அமர்வு நிலையான இந்த நிலை சற்று உடல்வலியும் சிரமமும் தரும் நிலை என்றாலும் இன்பத்தில் குறைவு இல்லாத நிலையாகும் இது. ஆண் கீழே படுத்து கால்களை உயர்த்தி அகட்டிக்கொள்ள கால்களுக்கிடையில் பெண் அமர்ந்து சரியாக ஆணுறுப்பை தன் உறுப்பில் நுழையவைத்து அமர்ந்து எழுந்து சுகம் அனுபவிப்பது. பெண்களுக்கு அதிக சிரமம் இல்லை என்றாலும் ஆண்களுக்கு சற்று சிரமம் வரும் எனத்தோன்றுகிறது. பயன்படுத்தி கருத்தினைக் கூறுங்கள்.

கலவி நிலை - 26

இன்னுமொரு அமர்வு நிலைக் கலவி முறை. ஆண் ஒரு தலையணையின் மீது சாய்ந்து கால்களை லேசாக அகட்டி அமர்ந்துகொள்ள பெண் அவன் மேல் மிக வாட்டமாக பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை நுழைத்துக்கொண்டு அமர்ந்துகொண்டு இயங்கும் கலவி நிலை. ஓரளவுக்கு சுகம் கிடைக்கும் என்றாலும் வித்தியாசத்தை விரும்புபவர்கள் செய்து பார்க்கக்கூடிய கலவி நிலைதான் இது.

கலவி நிலை - 27

கொஞ்சம் உடலை வளைத்துச் செய்யவேண்டிய சிரமமான கலவி நிலை இது. ஆண் மண்டியிட்டு அமர்ந்த நிலையில் பெண் தன்னை முக்கால் பாகம் முன்பக்கம் மேலே எழுப்பி ஆண் மூலம் சுகம் அனுபவிப்பது. பெண்களுக்கு உடல் வலி ஏற்படலாம் என்பதால் இயன்றவரை முயன்று முடியாவிடில் விட்டுவிடலாம்.

கலவி நிலை - 28

பெண் மல்லாந்து படுத்து கால்களை உயர்த்திக் கொள்ள ஆண் அவளது முன்பக்கமாக மண்டியிட்டு நேரடியாக புணர்தல். இதில் உடல் சிரமம் அத்தனை இருப்பதில்லை. நேரடியாக இயங்குவதால் இன்பமும் அதிகரிக்கும். மேலும் பெண்ணின் கால்கள் சற்று குவிந்த நிலையில் இருப்பதால் பெண் உறுப்பு இறுக்கமாகி உடல் உறவு நல்ல இறுக்கமுடன் சுகமும் அதிகரிக்கும். பெண்ணுறுப்பு துவாரம் அகண்டபெண்கள் இதனை பயன்படுத்தலாம்.

கலவி நிலை - 29

பெண் மேலிருக்க ஆண் கீழே படுத்தவாறு பின்பக்கமாக ஆணுறுப்பை நுழைத்து இன்பம் அனுபவித்தல். பெண் தானே இயங்குவதுடன் பின்பக்கம் சாய்ந்து ஆண்மேல் படுத்து ஆணும் பெண்ணும் ஒருசேர இயங்குகையில் இன்பம் மேலதிகம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன

Sunday 24 August 2014

சுக்கிலக் குறைவு, பலவீனம்

அசுவகந்தி லேகியம்
        உலர்ந்த நாட்டு அமுக்கிராக் கிழங்கு 500 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கோரைக் கிழங்கு, நன்னாரி, ஏலரிசி வகைக்கு 25 கிராம் பனைவெல்லம் 1500 கிராம், நெய் 150 கிராம்.
செய்முறை: 1 லிட்டர் நீரில் பனைவெல்லத்தைக் கரைத்துக் காய்ச்சி கல், மண் இல்லாமல் வடிகட்டி, மீண்டும் பாகுபதமாகக் காய்ச்சி மேலே கூறப்பட்ட சரக்குகளின் சூரணத்தைப் போட்டு, கிளறி, நெய் விட்டு ஒன்று கலந்து ஆறியபின் பதனப்படுத்தவும்.
அளவு: 10 கிராம் தினம் 2 வேளை, பால் அல்லது நீருடன்.
தீரும் நோய்கள்: சுக்கிலக் குறைவு, பலவீனம், நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, இரத்தக் கொதிப்பு, இரத்தக் குறைவு, இரத்த தோஷங்கள், இளைப்பு முதலிய நோய்கள் நீங்கி உடல் வலுவடையும்.
குறிப்பு: இந்த லேகியத்துடன் அயச் செந்தூரம் சேர்த்து சாப்பிடமிகு இரத்தவிருத்தியுண்டாகி, நரம்புகள் பலமடையும். இது ஒரு சிறந்த வலுவூட்டி டானிக் ஆகும்.

இருதயநோய்களுக்கு


                குணஜோதி லேகியம்
        சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, தாளிச பத்திரி, சீமை அத்திப் பழம், பறங்கிப்பட்டை, தான்றிக்காய் வகைக்கு 20 கிராம் ஏலரிசி, சாதிக்காய், சாதிப்பத்திரி, சீரகம், கொத்தமல்லி வகைக்கு 10 கிராம், அமுக்கிராக்கிழங்கு, நிலப்பனைக்கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, கோரைக் கிழங்கு, திராட்சைப்பழகு (விதை நீக்கியது) விளாம்பழம் வகைக்கு 50 கிராம், பேரிச்சம் பழம் 100 கிராம், பசும்பால் ஒன்றரை லிட்டர், நெய் கால் கிலோ, பனைவெல்லம் 1 கிலோ, தேன் 150 கிராம், அறுகுசமூலம் இடித்துப் பிழிந்த சாறு ஒன்றரை லிட்டர்.
செய்முறை: அறுகு சமூலச் சாற்றில் பனைவெல்லத்தைப் போட்டுக் கரைத்து கல்மண் இன்றி வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி பாகாக்கி, மருந்துச் சரக்குகளைச் சூரணித்து, பாகிலே சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி, நெய்விட்டுக் கிண்டி, அடுப்பிலிருந்து இறக்கி ஆறியபின் தேன் விட்டுப் பிசைந்து ஜாடியில் பத்திரப்படுத்தவும்.
அளவு: 10 கிராம், தினம் 2 வேளை, 40 நாட்கள் பாலுடன்.
தீரும் நோய்கள்: இருதயநோய்களுக்கு இந்த லேகியம் ஈடு இணையற்ற சிறந்த மருந்தாகும். மூளை முதலான இராஜ கருவிகளை வலுப்படுத்தும், இரத்திலுள்ள மாசுகளை நீக்கி இரத்த அழுத்தத்தை சீர்படுத்தவும், உடலுக்கு தேஜஸை உண்டாக்கும்.

நரம்புத்தளர்ச்சி

நரம்புத்தளர்ச்சி
    நரம்புத்தளர்ச்சி நோய் ஏற்படுவதற்கு, இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. உடலை சரிவரப் பேணாமல் காம, விகார, சுய இன்பத்தினால் ஏற்படுவது முதல் காரணம், மனதை நன்னிலையில் அமைத்துக் கொள்ளாதிருப்பது, இரண்டாவது காரணம் ஆகும். நரம்புத் தளர்ச்சியுண்டாவதற்கு 75 சதவீதம் மனந்தான் காரணமாயிருக்கின்றது. உடல் 25 சதவீதம் தான் இதில் சம்மந்தப்படுகின்றது. துன்பமயமான ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்து, நீண்ட நேரம் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், மூளை நாளங்கள் கொதிப்படைந்து, உடலிலுள்ள எல்லா நரம்புகளும் பாதிக்கப்பட்டு இரத்த ஓட்டம் சரிவர நடைபெறுவதில்லை. ஆதலால், உடலில் தவிர்க்க முடியாக சோர்வு, தளர்ச்சி, நடுக்கம், அயர்வு ஏற்படுகின்றது. இந்த தாழ்ந்த இரத்த ஓட்டத்தால் ஈரலிலும் அது சம்பந்தப்பட்ட பாகங்களிலும் இயக்கச் சிக்கல் ஏற்படுகின்றது.
    ஆண்களைவிட பெண்களே அதிகமாக நரம்புத்தளர்ச்சி நோய்க்கு ஆளாகின்றார்கள். கணவன், குழந்தைகள், உறவினர்கள், நகைகள், துணிகள் இவைகளைப்பற்றி எந்நேரமும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது பெண்களின் இயற்கையான குணமாயிருக்கின்ற படியினால் நரம்புத்தளர்ச்சி நோய் அவர்களுக்கு எளிதில் பற்றிக் கொள்கின்றது.
    நரம்பு சோர்வு நோய் சாதாரணமாய் 20 வயது முதல் 50 வயதுவரை தோன்றும். வம்ச பரம்பரை வழியாகவும் இந்நோய் வருவதுண்டு. நீடித்த கவலை, அளவுக்கு மீறிய உடலுறவு, அதிகமான மூளை உழைப்பு, மனக்களைப்பு, சுயஇன்பம், உடலுழைச்சல், தீவிர சிந்தனை. இவ்வித காரணங்களால் நரம்புகள் சோர்ந்து, நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது.
    ஞாபக மறதியும் ஒருவிதமான நரம்புத்தளர்ச்சி நோயின் அறிகுறியே. ஏடை குறைதலும், தூக்கமின்மை நோயும் இரத்த சோகை நோயும், எதிர்காலத்தைப் பற்றிய பய உணர்வும், வறுமையைப் பற்றிய அச்சமும், சித்தபிரமையும் இந்நரம்புத்தளர்ச்சியின் காரணமாக ஏற்படுவது உண்டு.
    நரம்புத்தளர்ச்சியினால் இருதயம் பாதிக்கப்பட்டு, வியர்வையும், எரிச்சலும், படபடப்பும், வேதனையும் உண்டாகும். ஆண்கள் ஆண்மையிழந்து பேடித்தன்மை ஏற்படுவதுமுண்டு. பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் சூதகக்கட்டும், சூதகம் அதிகமாய் வெளிப்படுவதும் கூட இந்நரம்புத்தளர்ச்சி நோயின் காரணமாகத்தான்.
    இந்நோய் உண்டாவதும், அது படிபடியாய் வளர்வதும், மிக்க விசித்திரமானது. ஆரம்ப காலத்தில், காலையில் படுக்கைவிட்;டு எழுந்திருக்கும்போதே, உடலும், உள்ளமும் ஒருவகை சோர்வு கொண்டிருக்கும். எக்காரியத்தில் ஈடுபடவும் வனம் இடந்தராது. வுpனாடிக்கொரு முறை கொட்டாவி வந்து கொண்டேயிருக்கம். எலும்பு மூட்டுகளில் ஒருவித இனந்தெரியாத குடைச்சல் ஏற்படும். அடிவயிறு லேசாக வலித்துப் போதிய மலக்கழிவு ஏற்படாது. மூளையின் செயல் மந்தித்து, தலைக்கனம் ஏற்படும். கை, கால் விரல்களின் நுனியில் நமச்சல் ஏற்படும். உள்ளங்காலும், உள்ளங்கைகளும் எரிவது போல் இருக்கும். நெஞ்சு லேசாக நடுங்குவது போன்றிருக்கும் எழுதும்போது, கைகளில் நடுக்கம் காணும். பேசும்போது வாய் குழறும், யாரைக் கண்டாலும் கோபம் கோபமாக வரும். வேளா வேளைக்குச் சரியானபடி பசியெடுக்காது. உண்ட உணவுகளும் சரிவர சீரணமாகாது. ஓயாது தலைவலி ஏற்படும். உடலுறவு வேட்கை அளவுக்கு மீறி ஏற்படு;ம். ஆனால் அதை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய சக்தி உடலில் இருக்காது. காற்றுக் குழாய்கள் சரிவர வேலை செய்யாமல் பெருமூச்சு வந்தபடியே இருக்கும். இந்த நரம்புத்தளர்ச்சி நோய் பல நோய்களின் தந்தையாக விளங்குகின்றது.
    இந்நரம்புத்தளர்ச்சி நோய் நீங்க மனக் கோளாறுகளை நீக்கி அதற்கு மூல காரணமாக இரத்த ஓட்டத்தைச் செம்மை படுத்த வேண்டும். எளிய தேகப்பயிற்சிகளின் மூலம் இரத்த ஓட்டத்தைச் செம்மை படுத்தி, நரம்புகளுக்கு வலுவூட்ட வேண்டும். உடல் ஆரோக்கியத்தைப் பெருக்கிக் கொள்வதில் மிக்க கவனம் கொள்ள வேண்டும்.
                சிகிச்சை
    மன்மத லோக செந்தூரம், தாதுலிங்க செந்தூரம், அயவீர செந்தூரம், சந்திரோதய செந்தூரம், அசுவந்தி லேகியம் முதலிய உயர்ந்த மருந்துக்களை முறைப்படி கொடுத்து வர நரம்புத்தளர்ச்சி நோய் நீங்கி நல்ல குணமுண்டாகும்.

ஆண்மையின்மை, துரிதஸ்கலிதம், விந்து நீற்றுப் போதல் தங்க செந்தூரம்

தங்க செந்தூரம்


    தங்கம் 10 கிராம்: கந்தகம் 50 கிராம்: சுத்திசெய்த பூநாகம் 30 கிராம்: வெங்காரம் 30 கிராம். கோவையிலைச் சாறு செல்லத்தக்களவு.

செய்முறை: தங்கம் தவிர மற்ற சரக்குகளைக் கல்வத்திலிட்டு செம்முள்ளிக்கீரைச்சாறு, கோவையிலைச்சாறு விட்டு 48 மணி நேரம் அரைத்துக்காயவைத்துப் பொடி செய்து, தங்கத்தை மூசையில் வைத்து உருக்கி கண்விட்டாடும்போதெல்லாம் ஒவ்வொரு சிட்டிகை அளவு. மேற்படி சித்தப்படுத்தின பொடியை கிராசம் கொடுத்து வருக. மூசை பழுதுபடும் சமயமாயின், தங்கத்தை ஆறவிட்டுடெடுத்து, மறுமூசையிலிட்டு, மீண்டும் உருக்கி கண்விட்டாடும்போது, சிறுசெருப்படைச்சாற்றினால் 12 மணிநேரம் அரைத்து, வில்லைசெய்து, காய்ந்த பின், லேகல் மூடி சீலைமண் செய்து உலர்ந்தபின் 25 எருவில் புடமிடவும் இப்படி, 3 புடமிட மிக உயர்ந்த செந்தூரமாகும்.

அளவு: 25 முதல் 50 மி.கிராம் தினம் 2 வேளை, 1 மண்டலம்.

துணைமருந்து: தேன், நெய், பாதாம் அல்வா. சுpட்டுக் குருவி லேகியம்.

தீரும் நோய்கள்: ஆண்மையின்மை, துரிதஸ்கலிதம், விந்து நீற்றுப் போதல் இவைகளை நீக்கி அதிகப்படியான போக சக்தியினை உண்டாகும் 7 முதல் 10 நாட்களில் நன்கு பலன் தெரியும். எனினும் 20 நாட்களுக்காவது குறையாமல் சாப்பிட வேண்டும். சப்த தாதுகளும் வலுப்பெற்ற உடல் வலுவடைந்து முகப்பொலிவும் தேஜஸீம் உண்டாகி மேனி பொன்னிறம் பெறும்.

பத்தியம்:
    பூரண குணம் ஏற்படும் வரை புளி, புகை, புணர்ச்சியின்றி நல்ல சத்துள்ள உணவுகளை உண்டு வருதல் நல்லதாகும்.

   

குழந்தை இன்மைக்கு சிறப்பு சிகிச்சை

குழந்தையில்லா தம்பதிகளா? புல ஆண்டுகாலம் பல விதமான சிகிச்சைகள் பெற்றும் தோல்வி பெற்ற தம்பதிகளா? இனி நமக்கு குழந்தை பாக்கியம் கிடையாது என்ற மன நிலையில் உள்ள தம்பதிகளா? கவலையே வேண்டாம். புல நூற்றுக்கணக்கான பேர் பலன் பெற்று மகிழ்கின்றனர். உங்களின் குறை தீர அன்புடன் சுகம் சித்த மருத்துவ மையம், சுரண்டை ரோடு, பாவூர்சத்திரம் வரவேற்கிறோம்.

    குழந்தை இன்மைக்கு சிறப்பு சிகிச்சை

திருமணம் செய்து பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்,
 பெண்களுக்கு,
      கர்ப்பபை குழாய் அடைப்பு, சனப்பப்பை வளர்ச்சி இன்மை, கர்ப்பப்பை நிர்கட்பு, சிறந்த மாதவிடாய் கற்பப்பையில் உள்ள புழக்கள், தைராய்டு கோளாறுகள், அதிக வெள்ளை போக்கு, கற்ப்பப்பை புரளல்,

 ஆண்களுக்கு
          உயிர் அணுக்கள் அசையும் தன்மை இல்லாமை, உயிர் அணுக்கள் குறைவு, ஆண்குறி தளர்ச்சி, மன நிம்மதி இல்லாமை போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது.
   
தங்கள் குறைகளை எடுத்து கூறி உயர்தரமான பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் சாப்பிட்டு குழந்தை பாக்கியம் பெற அன்புடன் அழைக்கிறோம்.சுகம் சித்த மருத்துவ மையம், சுரண்டை ரோடு, பாவூர்சத்திரம் 9488472592 என்ற முகவரியில் சந்தித்து ஆலம் மரம் போல் தழைத்து வாழ வேண்டுகிறோம்.

ஆனைத்து வித நோய்களும் தீர்ந்து உடல் காயகல்பமாகும்.

நவலோக காயகல்ப வல்லாதி
1.    சேங்கோட்டை
2.    புரங்கி சக்கை
3.    நெல்லி வற்றல்
4.    தான்றிக்காய்(விதைபோககி)
5.    சுக்கு
6.    சிற்றறத்தை
7.    சடாமஞ்சல்
8.    லவங்கப்பட்டை
இவையாவும் நெய்யிலும் பாலிலும் சத்து எடுத்து கொள்ளவும்.

1.    கடுகுரோஷpனி
2.    வெட்பாலையரிசி
3.    நிலப்பனங்கிழங்கு
4.    சிவனார் வேம்பு
5.    ஜாதிக்காய்
6.    கிராம்பு
7.    ஜாதிபத்ரி
8.    மிளகு
9.    ஒமம்
10.    திப்பிலி
11.    செவியம்(மிளகு கொடிவேர்)
12.    கார்போக அரிசி
13.    கொத்தமல்லி
14.    வாய்விளங்கம்
15.    கருஞ்சிரகம்
16.    சித்தர் மூலம்
17.    குங்குமப்பூ
18.    வாலுளுவை அரிசி
19.    கோருராசனை
20.    அஸ்வகெந்தி
21.    ராய்வரி
22.    ஆவின் நெய்
23.    ஆவின் பால்
24.    நுயம் தேன்
        நவலோகம் வகைக்கு

தீரும் நோய்கள்:

    மேகம் 21ம்
    தோல் நோய்கள்
    குஷ;டம் 18ம்
    வாயு 26ம்
    பிரமியங்கள்(தேம்ல், வெள்ளைவிழுதல்)
    நயனவாதம்
    வாதம், பித்தம்
    மூலச்சூடு
    மூலவாயு(காற்று போகுதல்)
    சுகல விஷக்கடிகள்
ஆனைத்து வித நோய்களும் தீர்ந்து உடல் காயகல்பமாகும்.