சுகம் சித்த மருத்துவ மையம்

சுகம் சித்த மருத்துவ மையம்
10/683, P.T.C complex,
சுரண்டை ரோடு
பாவூர்சத்திரம்-627808 ,
TIRUNELVELI DT, TAMILNADU
9488472592

Saturday, 23 August 2014

ஸ்திரீகள் நடுங்குவார்கள்.தாதுபுஷ;டி சுவர்ண மாத்திரை

தாதுபுஷ;டி சுவர்ண மாத்திரை

சரக்கு:
    தங்கபுஷ;பம், மதனபூ, அபின், கிராம்பு, சாதிக்காய், மாராட்டிமொக்கு, சாம்பிராணி, பரங்கம், முருங்கை வித்து, ஆலம்வித்து, அரசம்வித்து, அத்திவித்து, அதிமதூரம் இவையாவும் வகைக்கு 5 விராகனிடை.
செய்முறை:
    இவைகள் 12ம் வகைக்கு 5 விராகனிடை சேர்த்து முருங்கைப்பூ சாற்றால் அரைத்து 5 கிரேன் எடை உள்ள மாத்திரைகளாக செய்து கொள்ளவும் அதாவது பெரிய குண்டுமணி அளவு மாத்திரைகளாக செய்யவும் தினம் காலை மாலை ஒவ்வொரு மாத்திரைகளாக சாப்பிட்டு உடனே பசும் பாலில்; முருங்கைப்பூ போட்டுக் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் விந்து ஊறி தம்பன சக்தியுண்டாகி தினம் 100 ஸ்திரீகள் நடுங்குவார்கள். இந்த மாத்திரையை சாப்பிட்டால் சிலருக்கு கரிகரிப்பு மயக்கம் உண்டாகும். ஆதலால் அவர்கள் குறைந்த அளவில் சாப்பிட வேண்டியது இம்மருந்து அனுபவத்தில் மிகச்சிறந்ததாக அறியப்பட்ட முறையாகும்.

No comments:

Post a Comment